அன்னையர் தின வாழ்த்து


         அன்னையர் தின வாழ்த்து

அன்னையே இவ்வுலகின் வெளிச்சம்,
உலகத்தைக் காணச் செய்த நிலவொளி,
தன் தேவையை  மறைத்தே வாழ்ந்தாய்,
இல்லை என்ற போதும் 
எங்களுக்கு கொடுத்து   ---  நீ வெறுமையாகினாய்.
எங்கள் மகிழ்ச்சியைக் கண்டு -- நீ மகிழ்ந்தாய்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பைத் தந்தாய்,
தாய்க்கு  நிகர் உலகில் எதுவும் இல்லை.

----சிசிலியா.

Comments

Popular posts from this blog

இயல்- 4- துணைப்பாடம்-விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் 1 துணைப்பாடம் உரைநடையின் அணிநலன்கள்.