இயல்-1 துணைப்பாடம் உரைநடையின் அணிநலன்கள் குறிப்புச்சட்டகம்:- * முன்னுரை * இருவேறு மனிதர்கள் சந்திப்பு *அன்றும் இன்றும்: *உரைநடையில் உத்தி அழகு: *இணைஒப்பு அழகு. *இலக்கணை *மோனையும் எதுகையும் *எதிரிணை இசைவு *உச்சநிலை * முடிவுரை Cecilia's space முன்னுரை : சங்கத் தமிழனும் இன்றைய இணையத் தமிழனும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்? அதிலும் அவர்களின் பேச்சு இலக்கியம் பற்றியதாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதின் எழுத்து வடிவம்தான் இக்கட்டுரை டாக்டர். எழில்முதல்வன் எழுதிய புதிய உரைநடை என்ற நூலினைத் தழுவி இக்கட்டுரை அமைந்துள்ளது. இருவேறு மனிதர்கள் ச...
அன்னையே இவ்வுலகின் வெளிச்சம், உலகத்தைக் காணச் செய்த நிலவொளி, மண்ணின் மனிதருக்கு சுடரொளி, தன்னை அடக்கி என்னை காத்தாய், தன் தேவையை மறைத்தே வாழ்ந்தாய், இல்லை என்ற போதும் எங்களுக்கு கொடுத்து --- நீ வெறுமையாகினாய். எங்கள் மகிழ்ச்சியைக் கண்டு -- நீ மகிழ்ந்தாய். எதிர்பார்ப்பு இல்லாத அன்பைத் தந்தாய், தாய்க்கு நிகர் உலகில் எதுவும் இல்லை. ----சிசிலியா.