Posts

10 std Science board question bank

10 std Science board question bank https://drive.google.com/drive/folders/1ciUBDo1zKKAL2HbU0XP6ULWhNeCTpDYK

Tamil CBSE Question Paper

  CBSE Tamil CBSE Question Paper 2023-24  Std 1- 9 std pdf & word https://drive.google.com/drive/folders/1Lb5oNl9_cSzUDp2xgCu6iHKbMJpe289i  

பாய்ச்சல்- துணைப்பாடம்

Image

10 std -இயல்- 6 - 80 மதிப்பெண் வினாத்தாள்

Image
வகுப்பு :10                               திருப்புதல் தேர்வு III – 2023 – 24  தமிழ்                                                                                                                         மதிப்பெண் :80                                                                                                                 ...

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?      எழுதும்போது ஒற்றுப் பிழை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்தது போல் தோன்றினாலும் எழுதும் போது நம்மையறியாமல் ஒரு பிழை தோன்றிவிடும். ஒற்று போட  வேண்டிய இடத்தில்  போ டாமல் விட்டு விடுவோம். வேண்டாத இடத்தில் ஒற்றெழுத்து வந்துவிடும். ஒற்றுப் பிழை, வலிமிகுதல் பிழை, சந்திப்பிழை  என்று பலவாறும் அழைக்கப்படுவது இதுதான். இதற்குச் சிலவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் போதும். ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதலாம்.   🌹 அந்த இந்த எந்த ஆகிய சுட்டுச் சொற்களை அடுத்து ஒற்று இடவேண்டும். அந்தக் காடு, இந்தச் செய்தி, எந்தப் பாட்டு. 🌹 அங்கு, இங்கு, எங்கு ஆகிய இடச்சுட்டுகளை அடுத்தும் கட்டாயம் வல்லொற்று வரும். அங்குச் சென்றான், இங்குக் கிடைக்கும், எங்குப் போனாய் ? 🌹 ஐ என்கின்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் உறுதியாக ஒற்று மிகும். அன்பைத் தேடி, உண்மையைச் சொல், படித்ததைக் கூறு. 🌹 கு என்கின்ற நான்காம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் கட்டாயமாக ஒற்று மிகும். காட்டுக்குச் சென்றா...

சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்....   கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -  பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’. கேள்வி:  திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு? பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும். கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.  பதில்:   திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.  கேள்வி: ‘மானும் மழுவமேந்தி ம...

தமிழ் திறனறித் தேர்வு 2023 - answer key

 தமிழ் திறனறித் தேர்வு 2023 - answer key https://drive.google.com/drive/folders/1iW5r2btAlW7RiSHcIR0tUMAjq-eZowsW 36. கேள்விக்குப் பதில் தவறாக உள்ளது. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. சரியான விடை - ஆ) (iii) மற்றும் (iv) 16. கேள்விக்குப் பதில் தவறாக உள்ளது. மூத்தவர் கு.அழகிரிசாமி 39.ஆடிப் பாடி மகிழ்ந்தனர் 63.அகநானூறு 84. அறி+ய்+ஆ+ஏன் 52 வினாவிற்கு சரியான விடை - ஆ) மங்கலங்கிழார்